கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின்
" ஸாஹிறா" எனும் கையெழுத்து பத்திரிகை

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலிருந்து கையெழுத்து பத்திரிகையாக வெளிவந்த " ஸாஹிறா" எனும் பத்திரிகை தொடர்பாக 1980 ஆம் ஆண்டு அதாவது. 40 வருடங்களுக்கு முன் தினபதி தேசிய நாளிதழில் இது தொடர்பான விவரங்கள் வெளியானது.

அன்று கல்லூரி அதிபராக எம்.எம்.எம்.இப்றாஹீம் அவர்களும் பத்திரிகைக் குழு பொறுப்பாளராக கவிஞர் அன்பு முஹைதீன் அவர்களும் பணியாற்றினார்கள்.

இதன் ஆசிரியராக கல்முனை ஆதம் இருந்தார்.

ஏனைய உறுப்பினர்களாக .சி.எம்.பதூர்தீன், எம்.எம்..சத்தார்,  .எல்.ஜுனைதா, கே.டேவிட்,எம். ..அஸீஸ், .சி.எம்.சபீக், .எம்.சபறுல்லாஹ் ஆகியோர் இருந்தனர்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top