தமிழ் சிங்கள
புத்தாண்டை கொண்டாடும்
சகோதர இனத்தவர்களுக்கு
உலர் உணவுப் பொதிகள்
விநியோகம்
தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் சகோதர இனத்தவர்களுக்கு அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை இனைந்து
ஏற்பாடு செய்த உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
சபைத் தலைவர் அஷ்ஷெயக் ரிஸவி முப்தி அவர்கள் கலந்து உலர் உணவுப் பொதிகளை விநியோகம்
செய்துவைத்தபோது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.