மாவடிச்சேனை பாடசாலை வீதியில்
இரன்டு குழந்தைகள்
கினற்றிற்குள்ளிருந்து
ஜனாஸாவாக மீட்பு!
மனதை கதற வைத்திருக்கும் சோக சம்பவம்!!
வாழைசேனை பிரதேசத்திலுள்ள மாவடிச்சேனை பாடசாலை வீதியில் இரன்டு குழந்தைகள் கினற்றிற்குள் இருந்து
மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவுக்குப் பின் இடம்பெற்றிருக்கலாம்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரன்டு குழந்தைகளின் ஜனாஸா வாழைசேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்தின் பேரில் குழந்தைகளின்
தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.