பயணிகள் பஸ்ஸில் தீ பரவல்
17 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இன்று காலை நடந்த சம்பவம்
தனியார் பயணிகள் பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ள இத்தீ விபத்தில் காயமடைந்த
17 பேரே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கியே 17 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.