ஈரான் கடற்படைக்கப்பல்கள் நாடு திரும்பியது
நல்லெண்ண
விஜயம் மேற்கொண்டு
இலங்கை வந்திருந்த
ஈரான் நாட்டின்
பயண்டொர் (Bayandor), நக்டி (Naghdi) மற்றும்
ரொன்ப் (Tonb)ஆகிய மூன்று கடற்படைக்கப்பல்களும் நாடு திரும்பியது.
கடந்த
16ஆம் திகதி
கொழும்பு துறைமுகத்தை
வந்தடைந்த இக்கப்பல்கள்
மூன்று நாட்கள்
தரித்திருந்தன.
இந்த
கப்பல்களை கடற்படையினர்
கடற்படை மரியாதைகளுக்கு
அமைவாக நேற்று
வழியனுப்பினர்.
குறித்த
கப்பலில் வருகை
தந்திருந்து ஈரான் கடற்படை உயர் அதிகாரிகள்
உள்ளிட்ட கடற்படையினர்
இங்கு தங்கியிருந்த
காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்துள்ள பல்வேறு கலாச்சார நிகழ்வுகளில் பங்குகொண்டமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.