சிரியாவில் தொடரும் மரணங்கள்
போர்நிறுத்தத்தை கொண்டுவர தடுமாறும் ஐ.நா
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதியில், கடந்த ஞாயிறு முதல் நடக்கும் அரசின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 99 பேர் குழந்தைகள் என்றும் சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு கூறியுள்ளது.
சிரியாவின் அரசு மற்றும் அதன் ஆதரவுப் படைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கிழக்கு கூட்டாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.