பஸ்ஸுக்குள் நிகழ்ந்தது
கைக்குண்டு வெடிப்பே
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க
தியத்தலாவவில்
பஸ்ஸுக்குள் நிகழ்ந்தது ஒரு கைக்குண்டு
வெடிப்பாக இருக்கலாம்
என்று இராணுவத்
தளபதி லெப்.ஜெனரல் மகேஸ்
சேனநாயக்க தமக்கு
தகவல் தெரிவித்துள்ளார்
என பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
கூறினார்.
நாடாளுமன்றத்தில்
இன்று இதுதொடர்பான
தகவலை அவர்
வெளியிட்டார்.
அதேவேளை,
இந்தச் சம்பவம்
தொடர்பாக நாடாளுமன்றத்தில்
கருத்து வெளியிட்ட
சட்டம் ஒழுங்கு
அமைச்சர் சாகல
ரத்நாயக்க, பயணிகளில் ஒருவரின் பையில் கைக்குண்டு
இருந்திருக்கலாம் என்றும், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும்
தெரிவித்தார்.
இன்று
காலை 5.30 மணியளவில்
இடம்பெற்ற இந்தச்
சம்பவத்தில் 12 இராணுவத்தினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர்
என்றும் அவர்
கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.