கிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்திலிருந்து
இளஞனின் சடலம் மீட்பு
இளைஞர்
ஒருவர் புதுமுறிப்புக்குளத்திலிருந்து
சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி
உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த
25 வயதான ப.
டனுசன் என்பவரே
இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நேற்று
(21) மாலை முச்சக்கர
வண்டியை வாடகைக்கு
அமர்த்தியவர்களை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி
மேற்கு நோக்கி ஏற்றிச்
சென்ற அவர்,
காணாமல் போனதாக
பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்
குறித்த இளைஞன்
இன்று (22) புதுமுறிப்புக்குளத்திலிருந்து சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த
சம்பவம் விபத்தா
அல்லது தற்கொலையா,
கொலையா என
என்பது தொடர்பில்
விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.