சர்வாதிகாரத்தை
தோற்கடித்து,
ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதற்கான
மக்கள் விடுதலைமுன்னணியின்
மக்கள் விடுதலைமுன்னணியின்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஜனநாயகத்தை
வெற்றிக்கொள்ளும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் விடுதலை
முன்னணி இன்று
21 ஆம் திகதி புதன்கிழமை மஹரகமை நகரில் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டில்
தலைதூக்கியுள்ள சர்வாதிகாரத்தை தோற்கடித்து,
ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதற்கான இந்த ஆர்ப்பாட்டம் இன்று
மாலை 3 மணியளவில்
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் விடுதலை
முன்னணி தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment