காஷ்மீர் பிரிப்பு:
பிரதமர் ரணில் வரவேற்பு
இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு



காஷ்மீரில் இருந்து லடாக்கை பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க  வரவேற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, காஷ்மீரை மறு சீரமைப்பு செய்து பிரிக்கும் திட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். லாடக்கிற்கு யூனியன் பிரதேசம் அந்தஸ்து கொடுக்கப்படுவதை வரவேற்கிறேன். ஏனெனில் அங்கு 70 சதவீதம் பெளத்த மதத்தினர் வாழ்கின்றனர். இதன் மூலம் பெளத்தவர்கள் மெஜாரிட்டியுடைய முதல் இந்திய மாநிலமாக லடாக் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இது குறித்து இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top