ஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம் ‘தி இந்து’ குழும தலைவர் என். ராம் கருத்துஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம் ‘தி இந்து’ குழும தலைவர் என். ராம் கருத்து

ஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம் ‘தி இந்து’ குழும தலைவர் என். ராம் கருத்து ஊடக நிறுவனங்கள் அனைத் தும் நடத்தை நெறிகளை அறிமுகப் படுத்துவது மிகவும் அவசியம் என்று ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம் வலியுறுத்தியுள்ளார். லேக் ஹவுஸ் குரூப்பின் நிறுவன முன்னாள் தலைவர் எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவாக ஆண்டுதோறு…

Read more »
10:58 PM

சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறைசந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை

சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவைக் கொல்ல முயன்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு 290 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 300 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் நேற்று 30 ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பளித்தது. கடந்த 1…

Read more »
8:36 PM

ஜனாதிபதியின் சர்வதே சிறுவர் தின வாழ்த்துச் செய்திஜனாதிபதியின் சர்வதே சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் சர்வதே சிறுவர் தின வாழ்த்துச் செய்தி “சிறுவர் நட்புடைய சூழல் – உலகிற்கு ஒளியூட்டும் அழகிய தேசம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இவ்வருட சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஒரு தேசம் அல்லது ஒரு மக்கள் சமூகம் தனது மக்கள்…

Read more »
8:20 PM

ஜனாதிபதியின் சர்வதே முதியோர் தின வாழ்த்துச் செய்திஜனாதிபதியின் சர்வதே முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் சர்வதே முதியோர் தின வாழ்த்துச் செய்தி எந்தவொரு சமூகத்திலும் முதியவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த மனித வளமாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தொன்மைக்காலம் முதலே கீழைத்தேய மக்கள் முதியவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களுக்கு சம…

Read more »
8:07 PM

மும்பை ரயில்கள் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு 5 பேருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் சிறைமும்பை ரயில்கள் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு 5 பேருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் சிறை

மும்பை ரயில்கள் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு 5 பேருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் சிறை மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.  மும்…

Read more »
7:45 PM

இலங்கை தபால் துறையின் வரலாறு  மு.மு. அப்துல் முபாறக் (SPM, JP)இலங்கை தபால் துறையின் வரலாறு மு.மு. அப்துல் முபாறக் (SPM, JP)

உலக அஞ்சல் தினம். அக்டோபர் 09, 2015 இலங்கை தபால் துறையின் வரலாறு மு.மு. அப்துல் முபாறக் (SPM, JP) (உப தபால் அலுவலகம், ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது) “..... உலகின் பல்வேறு நாடுகளுக்குரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். ம…

Read more »
8:26 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top