பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
ஊடகப் பேச்சாளராக ரோஸி சேனாநாயக்க நியமனம்
ஐக்கிய
தேசியக் கட்சியின்
முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவின் ஊடகப் பேச்சாளராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,
பிரதமர் அலுவலகத்தின்
(Deputy Chief of Staff at the Prime Minister's office.) துணைத் தலைவியாகவும்
ரோஸி சேனநாயக
நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ரோஸி
சேனாநாயக்க, கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு
மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு
தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.