ஜனாதிபதி, பிரதமர்
ஆகியோர்களால்
அரசியலமைப்பு பேரவைக்கான பிரதிநிதிகள் நியமிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பு பேரவைக்கான தங்களுடைய பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.
ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவையும் நியமித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.