பாசிக்குடாவில் ரணில் - மஹிந்த இரகசியச் சந்திப்பு!

பிரதமர், அலி சாகிர் மௌலானாவையும் சந்தித்தார்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும், பாசிக்குடாவிலுள்ள 'சண் அன்ட் ஃபண்' ஹோட்டலில் வைத்து, நேற்று இரகசியச் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின் றன.
விடுமுறைக்காக இருவரும் அங்கு சென்றிருந்ததாகவும், அங்கு வைத்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இச்சந்திப்பைத் தவிர வேறுபல இரகசிய அரசியல் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர்  ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானாவையும் சந்தித்தார்.

இச்சந்திப்புக்கள் தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகியிருக்கவில்லை




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top