அமைச்சர்
றிசாத் பதியுதீன்
கடமைகளை பொறுப்பேற்றார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சராக இன்று 9 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் கொள்ளுபிட்டி காலி வீதியில் அமைந்துள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான ஆராவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மூன்றாவது தடவையாகவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கு இதன்போது அமைச்சின் ஊழியர்களினால் கோலாகலமான வரவேற்பு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.