பரிசுத் தொகையை அகதிகளுக்கு வழங்கிய
பெண் புகைப்பட செய்தியாளர் நியூஷா
ஈரானை
சேர்ந்த பெண்
புகைப்பட நிபுணர்
நியூஷா டவாகோலியன்
தனக்கு கிடைத்த
பரிசுத் தொகையை
அகதிகளின் நல்வாழ்வுக்காக
வழங்கியுள்ளார்.
ஈரான்
நாட்டின் முதல்
பெண் புகைப்பட
செய்தியாளர் நியூஷா (34). அவருக்கு அண்மையில் தன்னார்வ
தொண்டு நிறுவனம்
பெரும் தொகைப் பணத்தை பரிசாக வழங்கியது.
தற்போது
சிரியா, ஈராக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான
அகதிகள் ஐரோப்பிய
நாடுகளுக்கு சென்று வரும் நிலையில் அவர்களின்
நலனுக்காக தனது
பரிசுத் தொகை
முழுவதையும் வழங்குவதாக நியூஷா அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.