காணாமற்போன
கொட்டதெனியாவ சிறுமி
வயலிலிருந்து சடலமாக
மீட்பு
கொட்டதெனியாவ,
படல்கம பகுதியில்
நேற்று முன்
தினம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த
வேளை காணாமல்
போன 5 வயது
சிறுமி, அவரது
வீட்டுக்கு அருகாமையிலுள்ள வயலிலிருந்து
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
கொட்டதெனியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம்
தொடர்பான மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சிறுமி பெற்றோர், சகோதரன், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோருடன் உறங்கிக்கொண்டிருந்தவேளை
வீட்டின் ஜன்னலின் ஊடாக கடத்திச்செல்லப்பட்டிருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.