பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இந்தியப் பிரதமர் நரேந்திர
மோடி சந்திப்பு
பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
அவர்கள் தனது இந்திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை
புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.
மூன்று
நாள் அரசு
முறை சுற்றுப்பயணமாக
இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை 11.30 மணியளவில் இந்தியப் பிரதமர்
நரேந்திர மோடியை
சந்தித்து பேசினார்.
டில்லியில்
உள்ள ஹைதரபாத்
இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் , தமிழக
மீனவர்கள் பிரச்சினை,
இலங்கை ஐநா
மனித உரிமைகள்
நடவடிக்கைகள் , இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள்
பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.