கைதான டாக்டரின் விசாரணை
அறிக்கை நாளை சமர்ப்பிப்பு!
அதிகளவில்
சொத்து சேர்த்தார்
எனத் தெரிவித்து
கைதுசெய்யப்பட்ட டாக்டர் தொடர்பான ஆரம்பகட்ட விசா
ரணை அறிக்கை
நாளை வழங்கப்படவுள்ளது.
நாளையதினம்
(27) இடம்பெறவுள்ள இலங்கை மருத்துவ
சபையின் கூட்டத்தில்
கைது செய்யப்பட்ட
டாக்டர் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும்
மருத்துவ சபையிடமே
இந்த அறிக்கை
சமர்ப்பிக்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்
கைது செய்யப்பட்ட
செய்கு சியாப்தீன்
மொஹமட் சாபி
(வயது 42) என்ற
வைத்தியர் தொடர்பில்
ஆராய்வதற்கான ஒரு சிறப்பு குழு நியமனம்
செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.