இன்று தென்படவுள்ள சந்திரகிரகணத்தை
இலங்கையர்களும் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம்!


இன்று தென்படவுள்ள சந்திரகிரகணத்தை இலங்கை மக்களுக்கு பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திரகிரகணம் தென்படும் என என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


இதனை வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top