சாய்ந்தமருதில்  கடற்கரை வீதிக்கு வந்த யானை!


சாய்ந்தமருது கடற்கரை வீதியில் நேற்று இரவு  22.09.2016 புதன்கிழமை யானை வந்துள்ளது.
நள்ளிரவு 12.30மணியளவில் குளவெளிப்பகுதியூடாக காரைதீவு ஊருக்குள் புகுந்த  தனியன் யானையொன்று வீதிவழியாக கடற்கரைப்பகுதிக்குச் சென்று கடற்படைமுகாமூடாக மாளிகைக்காடு, சாய்ந்தமருதுப் பகுதிக்குச் சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து காரைதீவு ஊடாக மீண்டும் வயல் பக்கம் சென்றுள்ளது.


சாய்ந்தமருதுக்குள் இந்த தனி யானையின் வருகை வியாபார ஸ்தலம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீவி கமராவில் பதிவாகியிருந்தது
https://www.facebook.com/100012634216796/videos/190508481380291/


https://www.facebook.com/100012634216796/videos/190508481380291/

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top