சாய்ந்தமருதில் கடற்கரை வீதிக்கு வந்த யானை!
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் நேற்று இரவு 22.09.2016 புதன்கிழமை யானை வந்துள்ளது.
நள்ளிரவு
12.30மணியளவில் குளவெளிப்பகுதியூடாக காரைதீவு
ஊருக்குள் புகுந்த
தனியன்
யானையொன்று வீதிவழியாக கடற்கரைப்பகுதிக்குச்
சென்று கடற்படைமுகாமூடாக
மாளிகைக்காடு, சாய்ந்தமருதுப் பகுதிக்குச்
சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து காரைதீவு ஊடாக
மீண்டும் வயல்
பக்கம் சென்றுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.