நோலிமிட்டின் (NOLIMIT)
பாணந்துறை காட்சியறை
புதுப் பொழிவுடன் இன்று
திறந்து வைக்கப்பட்டது (படங்கள்)
இலங்கையின்
முன்னணி ஆடை
விற்பனை நிலையங்களில்
ஒன்றான (NOLIMIT) நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை புதிய
எழுர்ச்சியுடன் இன்று 21 ஆம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் திகதி (NOLIMIT) நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. சரியாக இரண்டு வருடங்களும்
மூன்று மாதங்களுக்குப் பின் இக் (பாணந்துறை) காட்சியறை புதுப் பொழிவுடன் மீண்டும் இன்று
திறந்து வைக்கப்பட்டது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் பாடப்பட்ட பின்னர் அதன் உரிமையாளர் என்.எல்.எம். முபாறக் ஹாஜியார் அவர்களால் இக் காட்சியறை சம்பிரதாயபூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் பாடப்பட்ட பின்னர் அதன் உரிமையாளர் என்.எல்.எம். முபாறக் ஹாஜியார் அவர்களால் இக் காட்சியறை சம்பிரதாயபூர்வமாக நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.