சண்டே லீடர்
பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்
லசந்த விக்கிரமதுங்கவின் புதைகுழி
படுகொலை
செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள,
சண்டே லீடர்
பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்
லசந்த விக்கிரமதுங்கவின்
சடலம், ஐந்தரை
வருடங்களின் பின்னர், இன்று 27 ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.
அன்னாருடைய சடலம்,
புதைக்கப்பட்டிருந்த புதை குழியைப் படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.