ஜெயலலிதா மருத்துவமனையில் என்ற தகவல் பரவியதையடுத்து

மருத்துவமனை முன் குவிந்துவரும் கூட்டம்

மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன் அதிக எண்ணிக்கையான அதிமுக தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள். குவியத் தொடங்கியுள்ளார்கள்.
மூச்சுத்திணறல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு 11.30  மணி அளவில் அனுமதிக்கப்பட்ட ஜெயல்லிதாவுக்கு இன்டன்ஸ் கிரிட்டிக்கல் கேர் (Intense critical care unit) பிரிவில் இதயநோய் நிபுணர் ஒய்.வி.சி ரெட்டி சிகிச்சை அளித்தார். தற்போது ஜெயலலிதா எவ்வித உபகரண உதவியும் இல்லாமல் இயற்கையாக சுவாசித்து வருகிறார். அவர் தற்போதும் ICC Unit ல் தான் இருக்கிறார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜெயலலிதா மருத்துவமனையில் என்ற தகவல் பரவியதையடுத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள். அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் துவங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



















0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top