20  மணிநேர ஆப்ரேஷனுக்கு பின்னர் தனித்தனியாக

பிரித்தெடுக்கப்பட்ட தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

20 மணிநேர ஆப்ரேஷனுக்கு பின்னர் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்ட தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ஒருவர் முகத்தை ஒருவர் முதல் முறையாக பார்த்து கொண்ட அழகான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

இவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என பெயரிட்டனர். தலை ஒட்டி பிறந்த இரட்டையர்களை தனித்தனியாக பிரிக்க நியூயார்க்கை சேர்ந்த மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சை மேக்டொனால்டு நிகோல் தம்பதி அணுகினர்.


பிறந்து ஓராண்டுக்கு பிறகு அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அவரது அறிவுரையின் பேரில் கடந்த மாதம் ஆப்ரேஷனுக்காக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.













0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top