ஜேர்மனி, பின்லாந்து செல்லவிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஜேர்மனி, பின்லாந்து செல்லவிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

ஜேர்மனி, பின்லாந்து செல்லவிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பது நாட்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாடுகளில் தங்கியிருப்…

Read more »
Sep 30, 2017

திடீரென ஜப்பான் பறந்தார் மஹிந்த ராஜபக்ஸ தொண்டையில் அறுவைச் சிகிச்சை?திடீரென ஜப்பான் பறந்தார் மஹிந்த ராஜபக்ஸ தொண்டையில் அறுவைச் சிகிச்சை?

திடீரென ஜப்பான் பறந்தார் மஹிந்த ராஜபக்ஸ தொண்டையில் அறுவைச் சிகிச்சை? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே மஹிந்த ராஜபக்ஸ ஜப்பான் சென்றுள்ளார். இதன்போது, அவருக…

Read more »
Sep 30, 2017

கத்தி, அரிவாளோடு ஆயுத பூஜை கொண்டாடிய இந்து மகா சபா தலைவர்..!கத்தி, அரிவாளோடு ஆயுத பூஜை கொண்டாடிய இந்து மகா சபா தலைவர்..!

கத்தி, அரிவாளோடு ஆயுத பூஜை கொண்டாடிய இந்து மகா சபா தலைவர்..! தமிழகத்திலுள்ள இந்து மகா சபை மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியன் இல்லத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில் கத்தி, வேல்கம்பு, அருவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பூஜை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இந்து மக்கள் கட்சித் தல…

Read more »
Sep 30, 2017

 வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

 வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 28 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் இத்லிப் மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்ட…

Read more »
Sep 30, 2017

ஆங் சான் சூ கீ புகைப்படத்தை அகற்றியது ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்ஆங் சான் சூ கீ புகைப்படத்தை அகற்றியது ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

ஆங் சான் சூ கீ புகைப்படத்தை அகற்றியது ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் படம் அகற்றப்பட்டது. மியான்மரின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூ கி. இவர் 1967-ல் லண்டனில் உள்ள செயின்ட் ஹூக…

Read more »
Sep 30, 2017

சிறு பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க  !சிறு பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க !

சிறு பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் பாடம் கற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க  ! பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சிறு பிள்ளைகளுடன் ஒன்றாக இணைந்து ஒரே வகுப்பறையில் பாடம் கற்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் இணைந்துள்ளனர்.…

Read more »
Sep 30, 2017

பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்குத் தடைபூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை

பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை மியன்மார் ரொஹிங்ய அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  ரத்கம பொலிசார் இந்த தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதேவேளை, அகதிகளுக்கெதிராக சமிபத்தில் இடம்பெற…

Read more »
Sep 30, 2017

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர் விடுதித் திறப்பு விழா பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்முசலி தேசிய பாடசாலை ஆசிரியர் விடுதித் திறப்பு விழா பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர் விடுதித் திறப்பு விழா பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னார் முசலி தேசியபாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதித் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுத…

Read more »
Sep 30, 2017

அடம்பன் மகாவித்தியாலயத்தில் "நிலமெவகர" ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் அமைச்சர்களான வஜ்ர அபேவர்தன ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம்  அடம்பன் மகாவித்தியாலயத்தில் "நிலமெவகர" ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் அமைச்சர்களான வஜ்ர அபேவர்தன ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம்

அடம்பன் மகாவித்தியாலயத்தில் "நிலமெவகர" ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் அமைச்சர்களான வஜ்ர அபேவர்தன ரிஷாட் பதிய...

Read more »
Sep 30, 2017

நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை ஆளுனரின் கையில் நிர்வாகம்நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை ஆளுனரின் கையில் நிர்வாகம்

நள்ளிரவுடன் கலைகிறது கிழக்கு மாகாணசபை ஆளுனரின் கையில் நிர்வாகம் கிழக்கு மாகாணசபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுனர் ரோகித போகொல்லாகம நாளை கையில் எடுத்துக் கொள்ளவுள்ளார். 2012ஆம் அண்டு செப்டெம்பர் மாதம் நடந்த தேர்தலை அடுத்து, அதே மாதம் 30ஆம் திகதி ஆரம்பித்த க…

Read more »
Sep 30, 2017
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top