பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில்
ஆர்ப்பாட்டத்திற்குத் தடை
மியன்மார் ரொஹிங்ய அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸ்ஸ தடுப்பு முகாம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காலி நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரத்கம பொலிசார் இந்த தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, அகதிகளுக்கெதிராக சமிபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்ர்.
இவர் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளா தாக கல்கிசை பொலிசார் தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.