இவர்களின் இச்சந்திப்பு!

முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக தொடருமா?

அரசியலில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருவருக்கு ஒருவர் மேடைபோட்டு தரம் கெட்ட முறையில் விமர்சித்த சிலர் சந்தித்து கைகளைப் பிடித்து அனுதாபம் தெரிவித்த சம்பவம்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரின் மறைவில் இடம்பெற்றுள்ளது.
எதிர்காலத்தில் இவர்கள் ஒன்றுபட வாய்ப்பில்லை என்று கருதும் அளவுக்கு இவர்களில் சிலரின் விமர்சனங்கள் இருந்தன. இப்படிப்பட்ட நிலையில் மரணத்திற்காக ஒன்றுபட்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு அனுதாபம் தெரிவிப்பதற்கு சந்தித்துக் கொண்ட இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக எல்லாவற்றையும் மறந்து  ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top