அமைச்சர் ஹக்கீம் அவர்களின் தாயாரின் மறைவுக்கு
அனுதாபம் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
இன்று 24
ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் அவர்களை
அவரது இல்லத்திற்கு
சென்று சந்தித்து
அமைச்சர் ஹக்கீம் அவர்களின் தாயாரின்
மறைவையிட்டு அனுதாபம் தெரிவித்தார். அப்பொழுது அமைச்சரின்
சகோதரர்களும் உடனிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.