சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை
மொட்டுத் தரப்பினருடன்
எழுத்து வடிவில் உடன்பாடு
சாய்ந்தமருது
பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின்
தலைவர் மஹிந்த
ராஜபக்ஸ, பசில்
ராஜபக்ஸ ,இடையிலான
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை தொடர்பான பேச்சுவார்த்தையின்
இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சாய்ந்தமருதுக்கு
தனையான சபையை வழங்குதல் என்ற
உடன்பாட்டை எழுத்து வடிவில் ஒப்பந்தத்தை நேற்று
இருதரப்பினரும் செய்துகொண்டனர்.
சாய்ந்தமருது சார்பாக கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சை உறுபினரும் குழு தலைவருமான மீராஸாஹிப் அப்துல் ரபீக் கையொப்பம் இட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.