மாகாண மட்ட போட்டியில்
முதலாமிடம் பெற்ற
மாணவர்கள் கௌரவிப்பு

வடமாகாண மீலாத் விழா போட்டியில் முதலாமிடம் பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் அதிபர் .கே.உபைத் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வடமாகாண மீலாத் விழா போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு செல்லும் குறித்த பாடசாலையின் 7 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பிரதி அதிபர் எம.ராசிக், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top