எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்களோ??



கல்முனைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் மஹிந்தர் தன்னை இன்று சந்தித்த தோடம்பழ அணியினர் எழுதிக் கொடுத்து விட்டு வரும்

"எனது அரசாங்கத்தை ஆதரித்து மக்கள் வாக்குகளை பெற்றுத் தந்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்து மருதூருக்கு சபை பெற்றுத் தருவேன் என சொல்லி விட்டுப் போவார் "

தேர்தலில் மஹிந்தரின் மொட்டு அணி தோல்வியைத் தழுவினால் இவர்கள் மீண்டும் யாரிடம் போய் நகர சபையை பெறப்போகின்றனர் ?

தினமும் ஒவ்வொரு கட்சியோடும் கொள்கையோடும் மருதூர் மக்களை ஏமாற்றி தங்களுக்கு தொழில் ,ஏனைய சௌபாக்கியங்கள் என போகும் இடமெல்லாம் மருதூரின் நகர சபை கோரிக்கையை வைத்து சந்தைப்படுத்தும் இவர்களுக்கு மருதூர் மக்கள் இனிமேலாவது தகுந்த பதிலடிகளை வழங்க வேண்டும்.

கடந்த நகர சபை பட்ஜட் வாக்கெடுப்பில் அதை வெல்ல வைக்க என திரைமறைவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் போது தோடம்பழ அணியினர் உறுப்பினர் ஒருவருக்கு தலா இரண்டு வேலை வாய்பப்புக்களை பெற்றதும் அந்த ஒப்பந்தத்தை பாதுக்காக்க அவர்கள் நேரம் தாழ்த்தி வாக்கெடுப்புக்கு சென்றதும் இரண்டு பென் உறுப்பினர்களை காணவில்லை என கூறியதும் ,நகர சபை வேண்டி மிம்பரில் ஓலமிட்டு ஒப்பாரி வைத்த பேஸ் இமாம் ஒருவர் தனது மகனுக்கு வேலைவாய்ப்புக்காக SLMC தலைவர் Rauff Hakeem அவர்களின் இல்லத்தில் தஞ்சமடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
Shm firthows


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top