நுவரெலிய 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு இன்று ஆரம்பமாகிறது.நுவரெலிய 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு இன்று ஆரம்பமாகிறது.

நுவரெலிய 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு இன்று ஆரம்பமாகிறது. 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு நுவரெலியாவில் இன்று ஆரம்பமாகிறது.  எதிர்வரும் 26ம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இதன்போது  இடம்பெறவுள்ளன.  கோலாகாலமான முறையில் இந்த கொண்டாட்ட நிகழ்வை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டுள்ளன.    பெ…

Read more »
11:05 PM

முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கஅழைப்புமுஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கஅழைப்பு

முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கஅழைப்பு முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ஹக்கீமுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். அரச தொலைக்காட்சியில் நேற்று 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு  இடம்…

Read more »
8:38 PM

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம் இன்று அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம் இன்று அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம் இன்று அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம் இன்று31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. பாடசாலை அதிபர்…

Read more »
6:06 AM

முஸ்லிம்களுக்கு வில்பத்து வன விஸ்தரிப்பு வர்த்தமானி மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளதுமுஸ்லிம்களுக்கு வில்பத்து வன விஸ்தரிப்பு வர்த்தமானி மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது

முஸ்லிம்களுக்கு வில்பத்து வன விஸ்தரிப்பு          வர்த்தமானி மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது நாம் வடக்கு முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள,அவர்கள்  போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். நேற்று பேருவளை பிரதேச…

Read more »
5:32 AM

தாகத்தை தணிக்க வாட்டர் பாட்டிலில் தண்ணீரை குடித்த ராஜநாகம்தாகத்தை தணிக்க வாட்டர் பாட்டிலில் தண்ணீரை குடித்த ராஜநாகம்

தாகத்தை தணிக்க வாட்டர் பாட்டிலில் தண்ணீரை குடித்த ராஜநாகம் தண்ணீர் பற்றாக்குறையால் பரிதவித்த ராஜ நாகத்திற்கு பாட்டிலில் தண்ணீர் கொடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் தங்களது விளைபயிர்களை காக்க…

Read more »
4:58 AM

வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது! லால்காந்த தெரிவிப்புவீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது! லால்காந்த தெரிவிப்பு

வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது! லால்காந்த தெரிவிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கட்டாயம் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என தான் அறிந்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருப்பதால் நீதிமன்றம் பிணை வழங்காது. வீரவங்ச …

Read more »
4:33 AM

வில்பத்து வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி முசலி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்வில்பத்து வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி முசலி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

வில்பத்து வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி முசலி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி பிரதேச மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்ற…

Read more »
4:10 AM

விருட்ஷம்   கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்   சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவுவிருட்ஷம் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவு

விருட்ஷம் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவு 2013.10.19ம் நாள் மருதமுனை நகரில், “மருதமுனை மக்கள் மன்சூர் அவர்களுக்குச் சொரியும் நன்றிப் பூக்கள்” என்ற கருப்பொருளில், முன்னாள்அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் வைபவம் நடைபெற்று, அதன் அங்கமாக ‘விருட்ச…

Read more »
3:00 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top