திருகோணமலையில் "யொவுன்புர 2017"
இளைஞர் முகாமின் ஆரம்ப வைபவம்
பிரதமர்
ரணில் விகரமசிங்க
அவர்களின் எண்ணக்கருவுக்கு
அமைய தேசிய
கொள்கைகள் மற்றும்
பொருளாதார நடவடிக்கைகள்
அமைச்சு, தேசிய
இளைஞர் சேவைகள்
மன்றம் மற்றும்
இலங்கை இளைஞர்
கழக சம்மேளன
இணைந்து நடாத்திய
“யொவன்புர-2017”நிகழ்வின் ஆரம்பநிகழ்வு நேற்று (29) திருகோணமலை
மக்கேய்சர் விளையாட்டரங்களில் நடைபெற்றது.
திருகோணமலை
மெக்ஹேயிஸர் விளையாட்டரங்களில் இடம்பெற்ற
நிகழ்வுகள்.
இதன்
போது இந்நிகழ்வில்
இலங்கை பாராளுமன்றின்
எதிர்க்கட்சித்தலைவர் சம்மந்தன், தேசிய
கொள்கைகள் மற்றும்
பொருளாதார நடவடிக்கைகள்
இராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா,
கிழக்கு மாகாண
ஆளுநர் ஒஸ்ரின்
பெனாண்டோ, கிழக்கு
மாகாண முதலைச்சர்
நசீர் அஹமட்,
கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சர்
ஏ.எல்.
முஹம்மட் நஸீர்,
கிழக்கு மாகாண
கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, வீதியபிவிருத்தி
அமைச்சர் ஆரிய
கலபதி, கிழக்கு
மாகாண சபை
உறுப்பினர்களுடன் முக்கிய உயர் அதிகாரிகளுடன் 6000ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.