நாட்டின் பல பிரதேசங்களில்
இடியுடன் கூடிய மழை
நாட்டின்
பல பிரதேசங்களில்
பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய
மழை பெய்யக்கூடும்
என்று வளிமண்டலவியல்
திணைக்களம் அறிவித்துள்ளது.
விஷேடமாக
மேல் ,சப்ரகமுவ
,மத்திய, ஊவா
மற்றும் தென்
மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம்
அதன் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.
இடியுடன்
கூடிய மழையின்
போது பலத்த
காற்று வீசக்கூடும்
என்பதானால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு திணக்களம்
அதன் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.