தந்தை மன்சூர் அவர்களின் சுகத்திற்காக

துஆக்களை வேண்டி நிற்கும் அவரின் மகள்


எனது தந்தை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைய் பெற்று வரும் நிலையில் அவரின் பூரண நலத்துக்காக துஆப் பிரார்த்தனைகளை செய்யும் அனைத்து நல்லுங்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
மேலும், எனது தந்தையின் முகத்தை பார்த்து தம் மனதை தேற்றிக் கொள்ள வேண்டி கல்முனையில் இருந்து பிரயாணித்து வரும பல சகோதரர்கள் வைத்தியசாலையினால் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மனம் வருந்தி திரும்பி செல்ல வேண்டி ஏற்படுவதையிட்டு மனம் வருந்துவதோடு அல்லாஹ்வுக்காக பொருத்துக் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.
தன்னை பார்க்க வரும் மக்களை திருப்பியனுப்ப ஒரு போதும் என் தந்தை விரும்ப மாட்டார் ஆனால், ICU விதி முறைகளை மீற முடியாது.
உங்கள் அனைவரதும் துஆக்களைத் தான் வேண்டி நிற்கிறோம் .

 Maryam Naleemudeen        

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top