மாலபே நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை
அரசுடமையானது
மாலபே நெவில் பெர்ணாண்டோ மருத்துவமனை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இதற்கான உடன்படிக்கை சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அந்த மருத்துவமனையில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவரான மருத்துவர் நெவில் பெர்ணாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.