மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்
ஜனாஸா நல்லடக்கத்தில்
காலம்
சென்ற மர்ஹும்
ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்
ஜனாஸா நல்லடக்கம் இன்று 26 ஆம் திகதி அன்னார்
பிறந்த இடமான
கல்முனையில் இடம்பெற்றது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டு அன்னாருக்காக
(துஆ) பிரார்த்தனை செய்தனர்.
இவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் தமிழ் சகோதரர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
விளாயாட்டுத்துறை பிரதி அமைச்சர். எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்
எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத்,மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்
உட்பட பல அரசியல் பிரமுகர்களும் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.