முஸ்லிம் தலைவர்களின்
ஒற்றுமை தொடர மக்கள் பிரார்த்தனை
கட்டார் பயணத்தில் எமது முஸ்லிம் கட்சித்
தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒற்றுமையைப் பாரீர்!
இந்த ஒற்றுமையை இலங்கை திரும்பியதும் இவர்கள்
இப்படியே தொடர வேண்டும் எனவும். நாட்டிலுள்ள் முஸ்லிம் மக்களின் பிரச்சினையை இது
போன்று ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் அமர்ந்து ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் முன்
வைத்து தீர்வுகளைப் பெற முயற்சிக்க வேண்டும் எனவும் முஸ்லிம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதற்காகவும் பிரார்த்தின்றனர்.
முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளே இது
உங்களின் மேலான கவனத்திற்கு
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.