தலைகீழாக கவிழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்புதலைகீழாக கவிழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

தலைகீழாக கவிழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது சியான்ஜூர் ம…

Read more »
Apr 30, 2017

உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் -    பிரதமர் ரணில் விக்ரமசிங்கஉழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க

உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் -    பிரதமர் ரணில் விக்ரமசிங்க உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில், உழைப்பிற்கு உரிய பெறுமானத்தை வழங்கவும்…

Read more »
Apr 30, 2017

"ரமழானுக்குத் தயாராகுவோம்"  விசேட உரை "ரமழானுக்குத் தயாராகுவோம்" விசேட உரை

" ரமழானுக்குத் தயாராகுவோம் " விசேட உரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் ம...

Read more »
Apr 30, 2017

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினம் இன்று  முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினம் இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினம் இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினம் இன்று இடம்பெறவுள்ளது. நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் இன்று; காலை ஆரம்பமாகும்.  ஜனாத…

Read more »
Apr 30, 2017

தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீண்டகால போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு நவீன ஜனநாயக சமூக கட்டமைப்பில் முக்கிய சக்தியாக செயற்படும் தொழிலாளர் வர்க்கம் நாட்டின் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யும் போராட்டத்திலும் முக்கிய பங்கை வகித்திருக…

Read more »
Apr 30, 2017

இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள்இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள்

இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள் அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இன்று இறக்காமத்திற்கு அமைச்சர் ஹக்கீம் வ…

Read more »
Apr 30, 2017

 ஓட்டாமவடி மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  ஓட்டாமவடி மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஜனாதிபதியையும்  துறைசார் அமைச்சரையும் அழைத்து ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா! கல்முனைப் பிரதேசத்தில் எல்லா வைபவங்களிலும் ஒரு முகமே மக்கள் தெரிவிப்பு !!!! மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா மிகவு…

Read more »
Apr 30, 2017

மண் சரிவில் சிக்கி  9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலிமண் சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

மண் சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி கிர்கிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள உஸ்ஜென் மாவட்டத்தின் ஓஷ் பகுதியில், கனமழை பெய்து வருவதால் குறித்த பகுதியில் ஏற்…

Read more »
Apr 30, 2017
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top