பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
இந்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை
இந்தியாவிற்கான
விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
இந்திய போக்குவரத்து
நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின்
கட்காரி மற்றும்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி சுஷ்மா
சுவராஜினையும் சந்தித்துள்ளார்.
இந்த
நிகழ்வு இன்று
காலை டெல்லியிலுள்ள
தாஜ் ஹோட்டலில்
நடைபெற்றது.
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
தலைமையிலான குழுவினர் நேற்று 25 ஆம் திகதி இந்தியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.