டெங்குபாதிப்புக்குள்ளானவர்களுக்கு
துபாய் துதுவராலயத்தின் உதவிகள்
துபாய் துதுவராலயத்தின் உதவிகள் டெங்குபாதிப்புக்குள்ளான ஒரு தொகுதி மக்களுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு. இன்று கிண்ணியா மத்திய கல்லூரியில் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின்இடம்பெற்றது.
பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் வேண்டுகோளில்அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களினதும் உள்ளுராடச் மாகான சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா ஏற்பாட்டில் ,
துபாய் நாட்டின் இலங்கைக்கான துதுவராலய பிரதம செயலாளர்,அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களினால் டெங்கு பாதிப்புக்குள்ளான ஒரு தொகுதி மக்களுக்கான பொருட்கள் வழங்கிவைக்கபட்டது.
அத்துடன் கிண்ணியா , தோப்பூர் வைத்தியசாலைகளுக்கும் தேவையான பொருட்களும் வழங்கி வைக்கபட்டது.
இந் நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களின் தாய் தந்தை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.