புத்தளம் அல் ஜாமியதுல் அஸீஸிய்யா பட்டமளிப்பு விழா
புத்தளம்
விருதோடை அல்
ஜாமியத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி ஏற்பாடு
செய்திருந்த சமாதானம் மற்றும்
சௌஜன்யம் தொடர்பான
மதங்களுக்கிடையிலான கருத்தரங்கும் அல்
ஜாமியதுல் அஸீஸிய்யா பட்டமளிப்பு
விழாவும் நேற்று 23ஆம் திகதி விருதோடை
அல் ஜாமியதுல்
அஸீஸிய்யா வளாகத்தில்
நடைபெற்றது.
அல்
ஜாமியதுல் அஸீஸிய்யா அரபுக்
கல்லூரியின் தலைவர் மௌலானா குசாலி அல்
றிபாய் தலைமையில்
நடைபெற்ற இந்த
வைபவத்தில், சுகாதார சுதேச வைத்திய அமைச்சர்
டாக்டர் ராஜித
சேனாரத்ன பிரதம
அதிதியாக கலந்து சிறப்பித்தார்ர்.
அல்ஆலிம் பட்டம் பெற்றவர்கள்
யூ.எல்.எம். முஹம்மது அக்ரம் ஹொரவப்பொத்தானை,
ஏ.எம். முஹம்மது ஹிலால் புல்மோட்டை,
எஸ்.எம். முஹம்மது நிஷாத் புல்மோட்டை,
எஸ்.எச்.ஏ. அப்துஸ்ஸத்தார் புல்மோட்டை.
அல் ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்
ஏ.ஆர்.எம். முஹம்மது இர்பான் புல்மோட்டை,
எச்.எல்.எம். முஹம்மது ஜப்ரான் புல்மோட்டை,
எம்.எம். முஹம்மது நாஸிக் சாய்ந்தமருது,
எஸ்.எம். முஹம்மது நஜாத் புல்மோட்டை.
தலைப்பாகை சூட்டப்பட்டவர்கள்
எம்.எஸ். முஹம்மது ருஷ்தி சுங்காவில்,
எஸ்.எம். முஹம்மது ஸாலிரஹீன் மதவாக்குளம்,
ஏ.பி. முஹம்மது அரூஸ் புல்மோட்டை,
எம்.எம். முஹம்மது சதீக் புல்மோட்டை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.