பௌத்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு
சீரூடைத் துணிகளைக் (சாரி) கொள்வனவு செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
2017ம் ஆண்டுக்காக பௌத்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு தேவையான 72,000 சீரூடைத் துணிகளைக் (சாரி) புடவைக் கைத்தொழில் திணைக்களத்திடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்வது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.