கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரின்
அநாகரிக வார்தைகளைக் கண்டித்து
வேலையற்ற பட்டதாரிகள் சுலோகங்கள் ஏந்தி போராட்டம்
பட்டதாரிகளின் தொழிலுரிமையை
வலியுறுத்தி கிழக்கு மாகாண சபையின் முன்பாக
மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஒன்றினை கடந்த 25.04.2017 ஆம் திகதி நடத்தியிருந்தவேளை அங்கு வருகை
தந்திருந்த கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி மற்றும்
கிராமிய மின்சார
அமைச்சர் ஆரியவதி
கலாபதி அவர்கள்
கேட்கதகாக தூசண
வார்த்தைகளை வேலையற்ற பட்டதாரிகள் மீது பிரயோகித்தமைக்கும்
கிழக்கு மாகாண மண்டபத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவர் அநாகரிக
வார்தைகளை பேசி
வேலையற்ற பட்டதாரிகளை களங்கப்படுத்தியமைக்கும் எதிர்ப்புத்
தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகள் சுலோகங்களை ஏந்தி போராட்டம் ஒன்றை
நடத்தியுள்ள்னர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.