தென் அதிவேக வீதியில் பொதுமக்கள் போக்குவரத்து
பஸ்களுக்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் தொடர்பில்
அமைச்சரவையின் அங்கீகாரம்
தென் அதிவேக வீதியில் பொது மக்கள் போக்குவரத்து பஸ்களுக்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் தற்போது பின்பற்றப்படுகின்ற முறை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள் மற்றும் சட்டமாதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் திருத்தம் செய்வதற்கும்,
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டத்தில் குறித்த உறுப்புரையை திருத்தம் செய்வதற்கும், காலி வீதியில் போக்குவரத்துச் செய்யும் பஸ் உரிமையாளர்களுக்கு இது குறித்த முன்னுரிமையினை வழங்கி தென் பிராந்திய அதிவேக நெடுஞ்சாலைக்காக திரும்பவும் கேள்விப் பத்திரங்களை அழைப்பதற்கும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.