ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக எம்.எஸ்.சுபைர்
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக எம்.எஸ்.சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாண
மாவட்ட அமைப்பாளராக
எஸ். கஜந்தன்
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் ஏழு புதிய அமைப்பாளர்களுக்கு
நியமனக் கடிதங்களை
கட்சியின் தலைவரான
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன வழங்கினார்.
இந்த
நிகழ்வு ஜனாதிபதியின்
உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இதனடிப்படையில்,
சுமுது விஜேவர்தன
கொழும்பு மாவட்ட
அமைப்பாளராகவும், ஆர்.எம்.சனத் பத்மசிறி
மற்றும் ஏ.ஏ.ஏ. லத்தீப் ஆகியோர்
குருணாகல் மாவட்ட
அமைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.