சம்பூர் கடற்கரையில்  டொல்பின் மீன்கள்!சம்பூர் கடற்கரையில் டொல்பின் மீன்கள்!

சம்பூர் கடற்கரையில்  டொல்பின் மீன்கள்! சம்பூர் கடற்கரையில் நேற்று பகல் வேளையில் அதிகளவு டொல்பின் மீன்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அளவிலான இந்த மீன்கள் திடீரென இவ்வாறு கடற்கரையை நோக்கி வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து டொல்பின் மீன்களை மீண்…

Read more »
11:07 PM

ஞானசார தேரருக்கு உயிராபத்து, இதனாலேயே வாக்குமூலம் அளிக்க வரவில்லை - நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேஞானசார தேரருக்கு உயிராபத்து, இதனாலேயே வாக்குமூலம் அளிக்க வரவில்லை - நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே

ஞானசார தேரருக்கு உயிராபத்து, இதனாலேயே வாக்குமூலம் அளிக்க வரவில்லை - நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணைப் பிரிவு நேற்று (31) கொழ…

Read more »
10:41 PM

அனர்த்தங்களுக்கு மத்தியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான  வன்முறைகள் தொடர்கின்றன -    முன்னாள் அமைச்சர் அஸ்வர் கவலைஅனர்த்தங்களுக்கு மத்தியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன - முன்னாள் அமைச்சர் அஸ்வர் கவலை

அனர்த்தங்களுக்கு மத்தியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான  வன்முறைகள் தொடர்கின்றன -    முன்னாள் அமைச்சர் அஸ்வர் கவலை                                                              (எம்.எஸ்.எம்.ஸாகிர்) வெள்ளம் வடிந்தும், மலைகள் சரிந்தும், கட்டடங்கள் உடைந்தும் போன வேளையில் கூட இன்று நாட்டின் பல இடங்களிலும் …

Read more »
10:12 PM

மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பது பற்றி வெள்ளியன்று தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பது பற்றி வெள்ளியன்று தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பது பற்றி வெள்ளியன்று தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) இயற்கை அனர்த்தங்களையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் திறப்பது பற்றி நாளை வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்று (…

Read more »
10:03 PM

அதிபர் அமானுல்லாஹ் மறைவு கல்விச் சமூகத்துக்கு இழப்பு - முன்னாள் அமைச்சர் அஸ்வர்  அதிபர் அமானுல்லாஹ் மறைவு கல்விச் சமூகத்துக்கு இழப்பு - முன்னாள் அமைச்சர் அஸ்வர்

அதிபர் அமானுல்லாஹ் மறைவு கல்விச் சமூகத்துக்கு இழப்பு - முன்னாள் அமைச்சர் அஸ்வர் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த என்.ஏ. அமானுல்லாஹ்வின் மறைவு மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரமல்ல, கற்றோர்கள் மத்தியில் அனைவருக்கும் ஏற்பட்ட ஓர் இழப்பாகும் என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்…

Read more »
9:53 PM

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர்  வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம்  நல்லாட்சியில் மட்டுமே நடக்கும்.நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கும்.

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கும். பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றதுக்கு மருத்துவ சான்றிதழ் அனுப்பும் அதிசயமும் நல்லாட்சியில் மாத்திரம…

Read more »
9:43 PM

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங…

Read more »
7:13 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top