ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்

அவுஸ்திரேலிய பிரதமருக்கிடையில் சந்திப்பு

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர்  மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
கன்பெராவிலுள்ள அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்தில் இன்று இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இரு நாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்தையில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் கூட்டுப்பிரகடனம் மற்றும் புரிநதுணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான  ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top