இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின்

எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு

இடர்முகாமைத்துவ மத்திய நிலையம்

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகும். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 88 ஆகும் என்றும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

336 நலன்புரி முகாம்களில் 75 ஆயிரத்து 236 பேர் தங்கியிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top